அபிதான சிந்தாமணி/கடவுள் வாழ்த்து

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

கடவுள் வாழ்த்து[தொகு]

கலிநிலைத்துறை



பொன்னே மணக்கும் புவிபுரக்கும் புரவலர்க்குப் புடவிமிசை
தன்னே ரில்லாத் தவமணக்குந் தவத்தினார்க டகுங்குணத்துச்
சொன்னேர் பொருளும் யாப்பணியுந் துகடீர்புலவர் வாய்மணக்கு
மென்னேர் மனத்தி லெஞ்ஞான்று மிறைபவன்பதமே மணந்தருமால்