அறிவுக்கு உணவு/ஒற்றுமை

விக்கிமூலம் இலிருந்து

ஒற்றுமை

மண்ணிற் பிறந்த பொன்னும், மலையிற் பிறந்த மணியும், கடலிற் பிறந்த முத்தும் ஒன்றுசேர்ந்து மாலையாய்த் திகழ்ந்து ஒளிவீசுகின்றன. இம் மாலையைத் தங்கள் கழுத்தில் அணிந்து வாழும் மக்கள், ஒரு குடியிற் பிறந்தும் ஒன்றுசேர்ந்து வாழ மறுப்பது எதன் பொருட்டோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/ஒற்றுமை&oldid=1072611" இலிருந்து மீள்விக்கப்பட்டது