ஆசிரியர்:இறைக்குருவன்
தோற்றம்
←ஆசிரியர் அட்டவணை: இ | இறைக்குருவன் (1942–2012) |
இறைக்குருவன் ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். மறைமலை அடிகளைப் பின்பற்றி தனித்தமிழ் இயக்க முன்னோடியாக இருந்து இயங்கியவர். இதழாசிரியர், நூலாசிரியர், உரையாசிரியர் போராளி எனப் பலவாறு போற்றப்படும் ஓர் அறிஞர் ஆவார். தமிழ் இலக்கிய இலக்கணங்களில் ஆழ்ந்த புலமைப் பெற்றவர். |
எழுதிய நூல்கள்
[தொகு]- வாழ்வியற்சொல் அகரமுதலி (மெய்ப்பு செய்க)
- திருவள்ளுவராண்டு அல்லது தமிழ் ஆண்டு (மெய்ப்பு செய்க)
- சிலம்பிற் பிழையா (மெய்ப்பு செய்க)