ஆசிரியர்:சீத்தலைச்சாத்தனார் (காப்பியப் புலவர்)

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
சீத்தலைச்சாத்தனார்
சீத்தலைச் சாத்தனார் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர். மணிமேகலை என்னும் காப்பியத்தைப் படைத்தவர். சீத்தலைச் சாத்தனார் பிறந்த ஊர் சீத்தலை என்பர். சீத்தலை என்பது சீர்தண்டலை என்பதன் சுருக்கம். மதுரையிலே வாழ்ந்தவர்.

படைப்புகள்[தொகு]