உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர்:சீத்தலைச்சாத்தனார் (காப்பியப் புலவர்)

விக்கிமூலம் இலிருந்து
சீத்தலைச்சாத்தனார்
சீத்தலைச் சாத்தனார் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர். மணிமேகலை என்னும் காப்பியத்தைப் படைத்தவர். சீத்தலைச் சாத்தனார் பிறந்த ஊர் சீத்தலை என்பர். சீத்தலை வாய் என்பது கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள சீத்தலை வாய் , இவ்வூர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்த்ன் ஒரு பகுதியாகும் . மதுரையிலே வாழ்ந்தவர்.

படைப்புகள்

[தொகு]