ஆசிரியர்:ச. து. சுப்பிரமணிய யோகியார்
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: சு | சுப்பிரமணிய யோகியார் ச. து. (1904–1963) |
சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகி என்பவர் ஒரு தமிழறிஞர்; சொல்வளமும், பொருட்செறிவும் நிறைந்த கவிதைகளை அளித்தவர்களில் ஒருவர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழில் சிறு காப்பியங்கள் இயற்றியவர். 1930களில் திரைப்பட பாடலாசிரியர், பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர். இவரது ஆக்கங்கள் மணிக்கொடி, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் வந்திருக்கின்றன. |

சுப்பிரமணிய யோகியார் ச. து.
எழுதிய நூல்கள்[தொகு]
- மேரி மக்தலேனா (படியெடுக்கும் திட்டம்)