ஆசிரியர்:ச. து. சுப்பிரமணிய யோகியார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
சுப்பிரமணிய யோகியார் ச. து.
(1904–1963)
சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகி என்பவர் ஒரு தமிழறிஞர்; சொல்வளமும், பொருட்செறிவும் நிறைந்த கவிதைகளை அளித்தவர்களில் ஒருவர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழில் சிறு காப்பியங்கள் இயற்றியவர். 1930களில் திரைப்பட பாடலாசிரியர், பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர். இவரது ஆக்கங்கள் மணிக்கொடி, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் வந்திருக்கின்றன.
சுப்பிரமணிய யோகியார் ச. து.

எழுதிய நூல்கள்[தொகு]