ஆசிரியர்:ச. வையாபுரிப்பிள்ளை
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: வை | வையாபுரிப்பிள்ளை ச. (1891–1956) |
ச. வையாபுரிப் பிள்ளை என்பவர் இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பல்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். |
எழுதிய நூல்கள்[தொகு]
- முன்னிலைப் பெயர் (படியெடுக்கும் திட்டம்)
- இலக்கிய உதயம் (படியெடுக்கும் திட்டம்)
- இலக்கிய தீபம் (படியெடுக்கும் திட்டம்)