ஆசிரியர்:ச. வையாபுரிப்பிள்ளை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
வையாபுரிப்பிள்ளை ச.
(1891–1956)
ச. வையாபுரிப் பிள்ளை என்பவர் இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பல்முகப் பரிமாணங்களைக் கொண்டவர்.

எழுதிய நூல்கள்[தொகு]