ஆசிரியர்:தொ. பரமசிவன்
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: தொ | பரமசிவன் (1950–2020) |
பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (1950 - திசம்பர் 24, 2020) தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர் |

பரமசிவன்
படைப்புகள்[தொகு]
- அழகர் கோயில் (படியெடுக்கும் திட்டம்)
-
-
அறியப்படாத தமிழகம், 2009
- இந்து தேசியம் (படியெடுக்கும் திட்டம்)
- தெய்வங்களும் சமூக மரபுகளும் (படியெடுக்கும் திட்டம்)
- தெய்வம் என்பதோர் (படியெடுக்கும் திட்டம்)
- நாள் மலர்கள் தொ. பரமசிவன் (படியெடுக்கும் திட்டம்)
- நீராட்டும் ஆறாட்டும் (படியெடுக்கும் திட்டம்)
- பண்பாட்டு அசைவுகள் (படியெடுக்கும் திட்டம்)
- விடுபூக்கள் (படியெடுக்கும் திட்டம்)
![]() |
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
|
![]() |
|