ஆசிரியர்:நாரண துரைக்கண்ணன்

விக்கிமூலம் இலிருந்து
துரைக்கண்ணன் நாரண
(1906–1996)
தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். ஜீவா என்ற புனை பெயரில் எழுதியவர். சி​று​க​தை​கள்,​​ புதினங்கள்,​​ தலை​வர்​கள் வர​லாறு,​​ நாட​கம்,​​ கவிதை,​​ அர​சி​யல் தலை​யங்​கம் என்று பல்​வேறு இலக்​கி​யத் துறை​க​ளில் எழுதியவர்.

படைப்புகள்[தொகு]

  1. வேடதாரி (படியெடுக்கும் திட்டம்)
  2. நெப்போலியன் போனபார்ட்டி (படியெடுக்கும் திட்டம்)
  3. ஏமன் டிவேலரா (படியெடுக்கும் திட்டம்)
  4. ஜோஸப் ஸ்டாலின் (படியெடுக்கும் திட்டம்)
  5. ராஜாஜி (படியெடுக்கும் திட்டம்)
  6. தமிழர் யார் (படியெடுக்கும் திட்டம்)
  7. உயிரோவியம் (படியெடுக்கும் திட்டம்)


Public domain
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TamilNadu Logo