ஆசிரியர்:புகழேந்திப் புலவர் (நளவெண்பா)

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
புகழேந்திப் புலவர்
(12 ஆம் நூற்றாண்டு—)
புகழேந்தி நளவெண்பா எழுதிய புகழ்பெற்ற சோழர் கால புலவர் ஆவார். புகழேந்தியும், புலவர் ஒட்டக்கூத்தரும் போட்டிப் போட்டுக்கொண்டு பாடிய பாடல்கள் சுவை மிக்கவை. நளவெண்பா மிகச் சிறந்த 400 வெண்பாக்களையுடையது; இதன் காரணமாக வெண்பாவிற் புகழேந்தி என்றும் புகழப்படுகிறார்.

படைப்புகள்[தொகு]