ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: கோ | கா. கோவிந்தன் (1915–1991) |
புலவர் கா. கோவிந்தன் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர். தமிழ்நாடு சட்டமன்ற அவைத்தலைவராக இருமுறையும் துணைத்தலைவராக ஒருமுறையும் பணியாற்றியவர். |
படைப்புகள்[தொகு]
-
-
இலக்கியங்கண்ட காவலர்
-
-
கலிங்கம் கண்ட காவலர்
-
-
என் தமிழ்ப்பணி
-
-
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
-
-
தமிழர் தோற்றமும் பரவலும்
-
-
மருதநில மங்கை
![]() |
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
|
![]() |