உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர்:மதுரை கூடலூர் கிழார்

விக்கிமூலம் இலிருந்து
மதுரை கூடலூர் கிழார்
(சங்ககாலம்)
மதுரைக் கூடலூர் கிழார் முதுமொழிக்காஞ்சி நூலை இயற்றியவர். கூடலூர் இவர் பிறந்த ஊராகவும், மதுரை பின்பு வாழ்ந்த ஊராகவும் இருத்தல் கூடும். கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று கொள்ளலாம். இவர் சங்கப்புலவர் காலத்திற்குப் பிற்பட்ட காலத்தவர் என கருதப்படுகிறது.

படைப்புகள்

[தொகு]