ஆசிரியர்:மருதன் இளநாகனார்

விக்கிமூலம் இலிருந்து
மருதன் இளநாகனார்
மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல்களில் இவரது பாடல்கள் 79 உள்ளன. கலித்தொகையிலுள்ள மருதத்திணைப் பாடல்களை இவர் பாடி 'மருதன்' என்னும் அடைமொழியை இவர் பெற்றுள்ளார்.

படைப்புகள்[தொகு]