உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர் பேச்சு:மறைமலையடிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

மறைமலையடிகள்_வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

வாழ்க்கைக் குறிப்புகள்
15-7-1876 : மறைமலையடிகளார் தோற்றம்
தந்தை : சொக்கநாதர்
தாய் : சின்னம்மை
18-03-00 சவுந்தரவல்லியை மணம் முடித்தல்.
1895 நவம்பர் : பேரா. சுந்தரம்பிள்ளை அறிமுகம்
19-03-00 சோமசுந்தர நாயகர் விருப்புக்கிணங்கித் “துகளறு போதம்” நூற் செய்யுள்கட்கு உரை எழுதுதல்.
9-3-1898 : சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் ஆதல்.
19-4-1900 : அடிகள் இல்லத்திற்கு ஆறுமுக நாவலர் வருகை.
19-03-00 ‘அறிவுக்கடல்’ முதல் மலர் வெளியிடுதல், முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை உருவாதல்.
18-05-1905 : திருப்பாதிரிப்புலியூரில் ஞானியாரைக் காணல்.
29-5-1905 : வ.உ.சி. சந்திப்பு
7-7-1905 : சைவ சித்தாந்த மகா சமாசம் நிறுவுதல்
திசம்பர் 1906: சிதம்பரம் சமாசம் முதலாண்டு விழா.
10-4-1911 : கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியர் வேலையை விடுதல்.
1-5-1911 : பல்லாவரம் மாளிகையில் குடியேறல்.
27-8-1911 : துறவியாதல்
07-01-13 “தமிழர் நாகரிகம்” உரை நிகழ்த்துதல்.
10-1-1914 : கொழும்பு நகரில் முதல் பொழிவு
19-03-00 தனித்தமிழ் உணர்வு மலர்தல், பல்லாவர மாளிகையில் பதிப்பகம் நிறுவுதல்.
23-5-1917 : கொழும்பில் வரவேற்பு
14-1-1922 : யாழ்ப்பாணத்தில் "பழந்தமிழர் நாகரிகம்” பற்றிய பொழிவு.
31-12-1925 : சைவ சித்தாந்த மகா சமாசத்தின் 20-ஆம் ஆண்டு விழா.
20-03-00 பலி விலக்கு இயக்கம் "சிறு தேவைகட்கு உயிர்ப் பலியிடலாமா?”
20-03-00 மறைமலையடிகள் கல்விக்கழகம் நிறுவியது. ஆலந்தூர் - இளவழகனார்.
4-10-1937 : சென்னை கோகலே மண்டபம் “இந்தி எதிர்ப்பு மாநாடு” - தலைமை.
19-10-1940 : சென்னை பச்சையப்பன் மண்டபம் அனைத்து இந்தியத்தமிழர் மத மாநாடு 'தமிழர் மதம்.'
15-9-1950 : வெள்ளி, பிற்பகல் 3.30 அடிகளார் மறைவு.
24-08-58 மறைமலையடிகளார் நூலகம் அமைதல்.
22-03-00 அடிகளார் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள்.

TVA ARUN (பேச்சு) 10:31, 6 சூன் 2024 (UTC)Reply