சொல்லின் கதை

விக்கிமூலம் இலிருந்து
சொல்லின் கதை
எழுதியவர்: மு. வரதராசன்


நன்றியுரை[தொகு]

சென்னை வானொலி நிலையத்தாரின் ஏற்பாட்டின்படி "சொல்வன்மை" என்னும் பொருள்பற்றிப் பள்ளி மாணவருக்காக, 1952 ஜூலை14, 28,ஆகஸ்ட் 11,25, செப்டெம்பர் 15 ஆகிய ஐந்து நாட்களில் ஐந்து தலைப்பில் வானொலியில் பேச நேர்ந்தது. பேசியவற்றை நூல்வடிவில் வெளியிட வானொலி நிலையத்தார் அனுமதி தந்தனர். அவர்கட்கு நன்றி கூறுகின்றேன்.

மு.வ.


உள்ளடக்கம்[தொகு]

சொல்லின் பிறப்பு[தொகு]

சொல்லின் வழக்கு[தொகு]

சொல்லின் இசை[தொகு]

சொல்லின் இலக்கணம்[தொகு]

இடப்பேச்சுக்களும் கொச்சைமொழிகளும்[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=சொல்லின்_கதை&oldid=20300" இலிருந்து மீள்விக்கப்பட்டது