151
வாழ்வுமில்லை வக்குமில்லை
வாழையடி வாழையாய் வருகின்ற பழங்குடி
வாழையடி வாழையென வந்த மரபு
வான் என வழங்கும் வண்மையாளன் (புலவராற் 920)
வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி (பட்டினப்
- 5)
வான்றோய் நல்லிசைச் சான்றோர் (ரா. ராகவையங்
- கார்)
வான்றோய் பெரும் புகழ்ச் சான்றோர்
வானகமும் வையகமும் அதற்கு ஈடல்ல
வானம் நாண வரையாது வழங்குதல்
வானவருந் தான வரும் (திருவா) (தானவர் - வித்தி
- யாதரர்)
வானவரும் தானவரும் வணங்கும் தெய்வம்
வானுற ஓங்கி வளம் பெற வளர்ந்த மரம்
விக்கி விக்கி அழல்
விக்கி விக்கி விம்மியழல்
விச்சையும் வனப்பும் விழுக்குடிப் பிறப்பும் ஒத்தொருங்
- கமைந்தவன் (பெருங்க 1-35-159)
விசித்து விசித்து விம்மி விம்மி யழல்
விட்ட குறை தொட்ட குறைகளைப் பூர்த்தி செய்தல்
விடயம் ஓரைந்தும் வென்ற ஞானியர் (திருவரங்கப்
- பதிற்றுப்பத்தந்தாதி 39)
விட விடக்கும் உடம்பு
விடேன் தொடேன் என்று தொடர்ந்து செல்லுதல்
விண்டலமும் மண்டலமும் போற்றும் தெய்வம்
விண்ணும் மண்ணும் திசையனைத்தும் பரவிய புகழ்
விண்மாரியெனக் கண்மாரி பொழிதல் (நாடோடி)
வித்தக விவேகிகள் (குருதாச 1-15-5)