இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31. வாழிய பனைத்தோள் வீரனென்று வாழ்த்தப்பட்டவனே
ஊழிகளைக் கடந்து உலவும் மேலோனே
ஊழையும் வெல்லும் உலக நாயகனே வாழிய
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே
32. ராமாயண பாராயண வீணா கானப் புலவனே
நின் அனுபூதி கொண்டு அனுபூதி சொன்னேன்
எல்லா நலங்களும் எல்லோர்க்கும் தருக தருகவே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே