பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.." தலைமை உரை J ?5 தன்னுடைய குறைகளை வெளியிடவும், பொறுப்பற்ற முறையில் ♔ கூறவும்மட்டும் செய்யுமேயானல் காட்டின் ஆட்சித் துறை ီါ် தனக்கு ஒரு பங்கு வேண்டுமென்று கேட்கக்கூடிய சக்தியை அது எங்ங்ணம் பெற முடியும்? நம்முடைய கைத்தொழில்களே யெல்லாம் பெரிய ಸ್ತ್ರ ஒருபுறம் கொன்று குவிக்க, Eيهددهور قد ឪ, பிறுவனங்கள் Quు லாம் வெளிகாட்டு அரசாங்கம் கொஞ்சங் கொஞ்சமாகக் கொன்று வருகிறது. ஒரு சிறிய யூனிட் கம்முடைய కెన్షణమికత్తాతత్రా ಖLಿ ப்ெருகுகின்ற கிலேயில் வலுவடையுமாகுல், அதனுல் ಸ್ತ್ರೀT4 பயனும் கன்ருக இருக்கும். ஆனுல் அதே நேரத்தில் இந்தப் பெருக் கம் இயல்பானதாக இருக்க வேண்டும். நம்மிடத்திலிருந்த கிராம நிறுவனங்கள் சிறியனவாக இருந்திருக்கலாம். ஆனல் அவை கம் - முடையனவாக இருந்தன. ஆங்கிலேயர்கள் நியமித்த நிறுவனங் கள் மிகப் பெரியனவாக இருக்கலாம் ; ஆணுல் அவை நம் φοι-μια அல்ல, அவை நம்மைச் செயல்படாத சோம்பேறி களாக ஆக்கியதோடுகூட, நம்முடைய தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமலும் இருக்கின்றன. கம்முடைய கண்களே இழந்து விட்டோம் என்பதற்காக அந்த இடத்தில் பிறருடைய கண்களைப் . பயன்படுத்தத் தொடங்கினுல் அதனுல் எவ்விதமான இலாபமும் விாேயப் போவதில்லை. இக் காலத்திய கிர்ாம மக்கள், தொண்டு செய்வது பற்றிய உயர்ந்த குறிக்கோளயோ அல்லது தன்னலத் தியாக வாழ்க்கை யையோ பெற்றிருக்கவில்லை. அக்தராத்மாவிலிருந்து வெளிப்படு கின்ற கட்டுப்பாடுகள் எதுவும் அவர்களிடம் இப்போது இல்லை. குழப்பம் விளைவிக்காமல் அவர்கள் அடங்கி யிருப்பதற்குள்ள கர காரணம் உயிரற்ற சட்டங்களைக் கண்டு கொள்ளும் அச்சமேயாகும். பொய்யான வழக்குகளே ஜோடித்து ஒருவரை யொருவர் பிராண்டிக் கொண்டிருக்கின்ற காட்சிகள் கிறைக் துள் இங்தக் கிராமங்களில், அவர்களுக்கு நீதியை எடுத்துச் சொல்வோர் யாரும் இல்லை. இதனிடையில் கிராமங்கள் எல்லாம் பெரும் காடுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன். அன்றியும் மலேரியா போன்ற கொள்ளை நோய்கள் அங்குத் সালস-রশ্মিট . கின்றன. பல வருஷங்களுக்கு ஒரு முறை வந்த பஞ்சம் இப்போது அடிக்கடி வரத் தொடங்கி விட்டது. இரண்டு அறுவடைகளின் இடைப்பட்ட காலத்தில் மக்களுடைய பசியைப் போக்க வைக்கப் H-4@ఉఅు உணவு எங்கேயோ சென்று மறைந்து விடுகிறது.