பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1so அனத்துலக மனிதன் நோக்கி பலர் நீங்கள் ஏன் ஐரோப்பாவில் பிரயாணம் செய்ய விரும்பு கிறீர்கள் ?’ என்று என்னைக் கேட்டுள்ளார்கள். இதற்கு என்ன ஆவிடையளிப்பதென்று தெரியவில்லை. பிரயாணத்தைப் பிரயாணத் திற்காகவே மேற்கொண்டேன் என்று கூறினல் அது தக்க விடை யாகாது. ஒரு செயலின் முழுத் தன்மையையும் கூறி, அதில் ஏற் படும் இலாப நஷ்டத்தைக் கணக்கிட்ட பிறகுதான் மனத்திற்கு அமைதியை உண்டாக்க முடியும். ஒரு மனிதன் தாரண மின்றி ஏன் பிரயாணம் செய்ய வேண்டும் என்று நம்முடைய நாட்டில் மட்டும்தான் கேட்கிருர்கள். பிரயாணம் செய்யவேண்டும் என்று எழுகின்ற ஆசைக்குக் காரணம் கூற முடி யாது. நாம் நம்முடைய வீடுகளில் ஆழமாகப் பதிக்கப்பெற்றுவிட் டோம். வீட்டுப் பூச்சிகளாகிய நாம் வெளியில் கிளம்புவது என்ற வுடனே சகுனம், பிரிவினல் ஏற்படும் கண்ணிர் ஆகியவற்ருல் ஏற் படும் அச்சம் பெரிதாக இருத்தலின் நம்முடைய பார்வையிலிருந்து வெளி உலகம் கழுவிச் சென்றுவிட்டது. நம்முடைய சுற்றத்தார்கள் மிக நெருங்கி இருத்தலின் அந்த வட்டத்திற்கு அப்பால் உள்ள வர்கள் அங்கியர்களாகவே காணப்படுகின்றனர். அதனுல்தான் ஒரு குறுகிய காலத்துக்கு வீட்டை விட்டு வெளியே புறப்பட்டாற்கட்டப் பல கேள்விகட்கு விடை கூறவேண்டி நேரிடுகிறது. பயன் படுத்தா மல் இருந்த காரணத்தால் இறக்கைகள் வலுவிழந்தும் மறத்தும் போயின. பறப்பதால் ஏற்படும் இன்பங்க.ட மறந்துவிட்டது. முதல் முறையாக யான் வெளி நாடு சென்ற பொழுது இளைஞ ஞக இருந்தேன். சிவில் சர்வீசுக்கோ அன்றி வழக்கறிஞகை ஆவ தற்கோ ப்ோகிறேன் என்ற சமாதானம் போதுமானதாக இருந்தது. ஆல்ை இன்று எனது ஐம்பத்திரண்டாவது ஆண்டில் அத்தகைய சமாதானம் ஒன்றையும் கூற முடியாதாகலின் ஆன் மார்த்தமான சமாதானம் எதையாவது கூறவேண்டும். ஆன்மார்த்த கரியங்கட்காகப் பிரயாணம் செல்வதை இந்த யர்கள் ஒப்புக்கொள்கிருர்கள். அந்தக் காரணத்தை என்மேல் சாற்ற விரும்புகிறவர்கள்கூட, நான் வெளி நாட்டுக்குச் செல்வதால் என்ன கன்மை விளேயப் போகிறது என்று ஆச்சரியப்படுகின்ருர்கள். என்ன இருந்தாலும் இந்தியாவிலுள்ள புண்ணியப் பகுதிகட்குப் போளுல்தானே மோட்சமாவது கிட்டும். ஆளுல் போவதற்காகவே நான் போகிறேன் என்று கூறு கிறேன். இந்தப் பிறவி எடுப்பதற்குப் புண்ணியஞ் செய்திருக்