இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
290 அனைத்துலக மனிதனை நோக்கி மானிட சமுதாயம் முழுவதையும் கெளரவிக்கின்ற காரணத்தால் நாமும் கெளரவிக்கப்படுவோம். புதிய யுகத்தைக் கொணர்வதன் மூலங்தான், வலி யிழந்த பழைய யுகத்தை வெல்ல முடியும். ' எவன் தன்னுள்ளே அனைத் யிர்களையும் ੇrੇ யிர் களிலும் ಧ್ಧಿ காண்கிருனே ]] படுகிறது’ என்ற இதுவே நம் இந்தியக் கல்வி கிறுவனங்களின் இலட்சியமாக அமைந்திருக்க வேண்டும். —1921.