பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

27



தென்னாப்பிரிக்காவில் குடியேறிய காந்தி, பொது வாழ்க்கை, மனிதநேயம், சாதி ஒழிப்பு என்ற பெயரால் தனது மனைவியிடம் ஒரு கொடுங்கோலராக, ஆணாதிக்கம் கொண்ட ஒரு சாதாரண மனிதராகவே நடந்து கொண்டார்.

மாதரசி கஸ்தூரி பாய் கணவனது இந்தக் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு, காந்தியை மகாத்மாவாக உருவாக்கிக் கொண்டு வந்தார்.

xxx