பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

அப்பர் தேவார அமுது


செம்பொனே, பவளக்குன்றே என்பவை இறைவனை விளித்துச் சொல்லத் தொடங்கியவை. நம்பனே என்ப. முதல் பரமயோகி என்பதுவரை உள்ளவை அவனைப் புகழுவகையைச் சொன்னபடி,

திருவடி தரிசனத்தைப் பெறும்படி செய்ய வேண்டு என்பது குறிப்பு.}

இது, நான்காம் திருமுறையில் 26-ஆம் பதிகத்தில் உள்ள முதல் பாட்டு.