6
||-
அப்பாத்துரையம் - 41
ஆண்டவன் கைத்திறத்தால் படைக்கப் பெற்ற பொருள்களில் மிகமிக உயர்ந்த ஒன்றை நீ கோருகிறாய்- அதுவே ஒரு பெண்ணின் நெஞ்சம், ஒரு பெண்ணின் வாழ்வு ஆகிய இரண்டும் இணைந்துள்ள ஒரு பெண்ணின் காதல்!
மேரி.
டி. லாத்தபீ
உன் காதல் இவ்வளவில் ஓங்குங்கொல், முன்காதல். கொள்ளாள புகழ்மாது எனின்
லவ்லஸ்
ஒருவனுக்கு நேரக்கூடும் எல்லா இன்னல்களையும் ஒருவன் காதல் மூலம் பெற்றவனாயிருந்தால்கூட, என்றும் காதலித்திராத ஒருவனைவிட
ன்பமுடையவனே யாவன்.
அவன் ஆயிரமடங்கு
ரிச்சர்டு மங்க்டன் மில்னிஸ்
அவளுடன் நான் எத்தனை இறப்புக்கள் இறக்கவும் ஆயத்த மாயிருக்கிறேன். அவளில்லாமல் வாழ ஒருப்படேன். அவளிடம் நான் கொண்டுள்ள பாசத்தின் தன்மை இது.
மில்ட்டன்
என் நெஞ்சிற்கினிய அமுதே, உன்னுடன் நான் கழித்த காலக் கூறுகளையெல்லாம் ஒரு முத்தாரமாகக் கோத்து, அம் முத்துக் களையே கையில் வைத்துக் கருத்திலும் உருட்டி வருகிறேன்; அதுவே என்னுடைய வழிபாட்டு மணிமாலையாயிருக்கிறது.
காதலும் காதன்மை கூரும் அதுக(ண்)ணீர்
ராபர்ட் காமீரான் ரோஜரிஸ்
கோதாட்டிக் கொள்ளப் பெறின்.
ஸ்காட் (ஏரிக்கரைச் சீமாட்டி)
நாடிப் பெறுங் காதல் நன்று; அதனிலும் நனிநன்று
நாடாது பெற்றிடும் காதல்.
ஷேக்ஸ்பியர்