இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எண்ண மெல்லாம் எழுத்தாச்சு
எங்கோ சிரிப்பொலி எழுந்தது.
எதிலும் பயனிலே,
எல்லாம் வீண்-வீண்-வீணேயாகும்
என்றொரு ஒலி கேட்டது
காலம்
எழுப்பும் குரல் தான் அது!
1950
எண்ண மெல்லாம் எழுத்தாச்சு
எங்கோ சிரிப்பொலி எழுந்தது.
எதிலும் பயனிலே,
எல்லாம் வீண்-வீண்-வீணேயாகும்
என்றொரு ஒலி கேட்டது
காலம்
எழுப்பும் குரல் தான் அது!
1950