பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடு - (பாட்டு-28) ராகம்-கேதார கெளளை தாளம்-ரூபகம் (28. வது, மேளமான அரிகாம்போதி’யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிமபநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரிஸ் (எடுப்பு) தினகரகுல திலகாதி னரr:கா-ராமா m (-தினகர) (தொடுப்பு) அனவரதமும் நின் புகழ் பாடிட ஆசை கொண்டேன் அருள் செய் சந்ததம் =(தினகர) (முடிப்பு) கல்லாய்க் கிடந்த அகலிகைத் துய ரற கருணை புரிந்தனையே-எச்சிற் கனியை ரசித்துப் புசித்தபின் சபரிக்குக் காட்சிதந் தருளினையே- . வல்லரக்கர் குலம் வேரறப் போரினில் வாகை சூடினையே-இந்த மண்ணும் விண்ணும் மகிழ்ந்துனை வாழ்த்திட _ மணிமுடி புனைந்தனையே-ராமா =(தினகர) (எடுப்பு) 1. ; ஸ் ஸ்ாநிதபா மககஸ | 序 மா பா ; ; ; l . தி ன க - ர கு ல: 1 தில கா . . . l * I மகரிமபா பநிஸ்ா ரிக் ரிஸ்ா ; ; ரிஸ்நிதபம 1 பநி - தீ ... ன - ர . . . r கா .. ரா , - , மா ! * *