பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 87 (பாட்டு-36) சாகம்-சாவேரி தாளம்-ரூபகம் (15. வது, மேளமான மாயா brraa rడిroమ பிறந்தது). ஆரோஹணம்-ஸ்ரிமபதஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரில (எடுப்பு) முருகனைப் பணி மனமே-மன மோகன ரூப சிங்காரனெனும் வேல் -(முருகனை) (தொடுப்பு) சரவண டவனெனும் சண்முகனம்-கந்த சாமியெனும் சிவ காமி குமாரன் -(முருகனை) (முடிப்பு) திருவருள் புரிந்திடுவான்-நாம் செய் தீவினை களைந்திடுவான் - அரவணை துயின்றிடும் அரிமருகன்-தங்கும் அறுபடை வீடெங்கும் சென்றே இன்றே =(முருகனே) (எடுப்பு) ஸ ரீ ம பா தமாதா ஸ்ா ; ; ; ரீஸ்ா | மு. ரு க னை பணி மன | மே . . . மன . || ரிகாரிஸ்ா ஸ்நிதாபதா ரிஸ்நிதபமதபம கரி , மோ க ன ரூ - பசிங் | கா - ர னெ னும் . வேல் (முருகனை) (தொடுப்பு) பதநிபதம பதாஸ்ஸ்ா | ஸ்ாநிதக்ரிஸ்ா ; ; | சர - வன பவ னெனும் ஷண் முக-ம்ை , il