இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
114
அம்புலிப் பயணம்
இந்த அப்போலோ-14 பயணத்தைத் தத்துவக் கண் கொண்டு நோக்கிய விண்வெளி வீரர் எட்கார் மிட்செல் சொன்னார் : "மனிதன் முழு நிறைவு பெற்றவன். ஆகவே, அறிவியலைச் சமயத்தினின்றே அல்லது மானிட இனத்தினின்றோ பிரித்துப் பார்ப்பதற்கு நான் ஒருப்படேன். அஃது எல்லாம் நிறைந்த மீன்களைக் கொண்ட ஒரு பெரிய கொதி கலன்“ என்பதாக. அரசியலும் முன்னேறும் தேசிய ஆசைகளும் கலந்தால் உண்மையில் அது மீன்களைக் கொண்ட கொதிகலனே என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை.