பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


இதென்ன வேடிக்கை!
நேற்று வளர்கின்றது, - அது விண்ணில்!
நேற்று குறைகின்றது - அது மண்ணில்!
விண் - மண்ணைப் போர்த்துகின்றது!
அதுதான் கோப்பையைப் போல் கவிழ்ந்திருப்பது:
மண்-என்னைப் போர்த்துகின்றது.
அதுதான் கல்லறை!
எனக்குக் கீழே என்ன இருக்கின்றது?
இருக்கின்ற சக்தியெல்லாம் மேலே !
சக்கைகள் எல்லாம் கீழே !

நான் எதைப் போர்த்துகின்றேன், என்னையே போர்வை
யாக்கி, குளிராலே வாடும் ஒன்றுக்கு நான் பயன்பட்டால்!

அப்போது எது குளிரால் வாடுகின்றது?
பொழுது விடிந்துவிட்டது!

111