இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/190
ஒருதீமை கண்டால்
ஒதுங்கிநிற்றல் தீமை
....... .......
...... - இழுக்கொன்று
காணில் நமக்கென்ன
என்னாமல் கண்டஅதன்
ஆணிவேர் கல்லி
அழகுலகைப் - பேணுவதில்
நேருற்ற துன்பமெலாம்
இன்பம்! ....