பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

24-3-49 அன்று மாலை 5 மணிக்கு, சென்னை கொத்தவால்சாவடி, வள்ளுவர் கழகத்தின் ஆதரவில் இந்து அறநிலைய பாதுகாப்பு மசோதாவை ஆதரித்து, திரு. A. S. துரைசாமி அவர்கள் தலைமையில் அறிஞர் C. N. அண்ணாதுரை M.A., அவர்கள் ஆற்றிய சொற்பொழிவை, மக்களனைவரும் படித்துப் பயன்பெற நூல் வடிவில் தந்துள்ளோம்.

இதனைக் குறித்துத் தந்த தோழர் அன்புப் பழம்நீ அவர்களுக்கும், திருத்தி ஒழுங்கு செய்த "கதிரவன்" ஆசிரியர் புலவர் பு. செல்வராஜ் அவர்களுக்கும் எங்கள் உளங்கனிந்த நன்றி உரித்து

-- பதிப்பகத்தார்.