பக்கம்:அறிவியல் விருந்து.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33% அறிவியல் விருத்து வரலாது காணாச் சிறப்பு மிக்க நாளாகிய சூலை-2iம் நாள் (1969) திங்கட்கிழமையை நாடு முழுவதும் விடுமுறை நாளாகக் கொண்டாடவேண்டுமென்று அதிபர் திக்ஸன் அதிவித்தார். அவர் விடுத்த அறிக்கையில், 'மனிதன் ஒருபோதும் போய் அறியாத இடத்திற்கு விண்வெளி வீரர்கள் செல்லுகையில் மனிதன் ஒரு போதும் செய்ய முயலாததை அவர்கள் செய்ய முற் படுகையில் நிலவுலகில் வாழும் நாம் ஒரே மக்களாக அவர்களோடு உள்ளத்தால் ஒன்றுபட்டிருக்க விழை லோம்; புகழிலும் வியப்பிலும் அவர்களுடன் பங்கு கொள்ள விழைவோம்; எல்லாம் இனிது நிறைவேறும் என்று வழிபடுவதன் மூலம் அவர்கட்குத்துணை நிற்க விழைவோம். இந்த அரும்பெரும் துணிவு மிக்க முயற்சி அஜர்களுடையது மட்டுமன்று, எல்லோருடையது மாகும். அவர்கள் ஆக்கின வரலாறு அறிவியல் வரலாறு கட்டுமன்று, கணித தல வரலாறும் ஆகும்.” என்று இறப் பெற்றிருந்தது. இந்தப் பயணம் வெற்றியுடன் நிறைவேறவும், விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாகத் திரும்பி வந்து சேரவும் அனைவரும் ஒன்றுபட்டு இறைவனை வழுத்தி கேண்டுமாறும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இனி, எதிர்காலத்தில் சந்திர மண்டலத்திற்குப் பலர் :ோகாேம்; வரலாம். ஏன்? அம்புவிக்கு அப்பாலும் எதிர் காலப் பயணங்கள் நடைபெறலாம். என்றாலும், இந்தப் பூவுலகைவிட்டு மற்றோர் உலகில் முதன் முதலாக மனிதன் அடியெடுத்து வைப்பது ஒரு தடவை தானே நிகழமுடியும்?