பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? & េង ទឹកជ្រងំ ៖ -ខំស្វើឪ៖ படிந்த கனம்போர் உரைப்போர்க்கு தாஷ்ண யினழல் கேட்போர்க்கு த:னா பிசமும் வேண்டுமல்.’ లి: Jrడిr. என்று தொடங்கிப் போரின் காரணத்தையும் போர் நடந்த

  வரலாற்றையும் வி வ | ம க  எடுத்துரைக்கின்றது. இங்ஙனம் குலோத்துங்கன் குடிவழி போன்ற செய்திகளை முதுபேயின் வ:யில் வைத்து மொழிந்ததைப் போலவே கலிங்கப்போர்மூண்ட காரணத்தையும்போரின் வருணனை கஃனயும் டிவிங்கப் பேயின் வாயில்வைத்துக் கூறுகின் ருர் கவிஞர். இச் செய்திகள் யாவற்றையும் காளிக்குக் கூனி கூறியது', 'போர் பாடியது என்றபகுதிகளில்பரக்கக் &# Gra: to.

இங்ங்ண்ம் கலிங்கத்தில் போர் நி க ழ் ந் த வரலாற்றைக் காளிக்குக் கூறிய கலிங்கப் பேய், தேவாசு:ம் சாமாயணம் மாபாரதம் உளவென்(று) ஒa உ ைஒயும்படி உதைப்பொரு களமே. தேவ சுரம் - சூரபதுமன் போர்; ஒவா - ஒளியாத, உரைசொல்; காலக்கண மதுகண்டருள் இறைவீகடி தெனவே ஆலக்கள முடையான்மகிழ் அமுதக்களம் அணுகி." (காலன் இயகன், கடிது - விரைவில்; ஆலக்களம் உடையான் சிவன்; மகிழ்அமுது-காளி. என வேண்ட, காளிதேவியும் பேய்கள் சூழப் போர்க்களத் திற்குச் சென்றுப் போர்க்களக் காட்சிகள் ஒவ்வொன் றையும் பேய்கட்குக் காட்டுகின் ருள். கற்பனை நயம் செறிந்துள்ள ஒரு சில காட்சிகளை ஈண்டுக் காட்டுவோம்.

             14.               தாழி-312 13.                 தாழி-42, 418