இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58
அறிவுக்
296.பையில் துவாரமிருந்தால் அதில் பணத்தை நிரப்பிப் பலனில்லை.
-
ஜார்ஜ் எலியட்
297.அழுகிய பழங்களில் அது கொள்ளுவோம் இது தள்ளுவோம் என்று தேர்வது எப்படி?
ஷேக்ஸ்பியர்
298.‘அறிவு’—ஆம், அது நாம் வானுலகு ஏறுதற்குரிய வன் சிறகு.
-ஷேக்ஸ்பியர்
299.கடவுள் ஆலோசிப்பவன் ஒருவனை உலகிற்கு அனுப்பினால், ஜாக்கிரதை! அப்பொழுது அனைத்தும் அபாய நிலை அடையும்!
-எமர்ஸன்
300. எல்லா உடைமைகளிலும் ஞானமே அழியாததாகும்.
ஸாக்ரடீஸ்
301.சாத்தானுக்குச் சிந்தனை செய்பவனைப் போன்ற கொடிய சத்துரு கிடையான்.
கார்லைல்