பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器6 அறிவுநூல் திரட்டு.

'பின்னர் மன்ன!கின் பெருகிலக் கிழகையும் பெறுதி. முன்னே மாண் உரு எளிதினிற் பெற்றிட மன்னின், இன்ன பூத்துகில் புனே தி என்(று) இருது கில் அளித்துத் தன்னு ருக்கொடு போயது தழல்விழிப் பாக்கள். 43 அதன் பின் காகம் கூறியவாறே நளன், ஆயே த்தியை அடைந்து இகுதுபன்ன ராஜனிடம் தேர்ப்பாகஞய் அமர் திருக்தான்்.

கலிநீங்குதல். காடு சென்ற தமயந்தியையும், :ளனையும் தேடும்படி தமயந்தி சிச்தை வீமராஜன் சில பிராமணர்களே காற்றிசைக்கும் அனுப்பி ஞன். அவர்களுள் சுவேதன் என்பவன் தமயந்தியைச் சேதி காக்கில் அவளது முகத்திலுள்ள மறுவின் அறியால் தெரிந்து, சேகியாசன் தாயிடம் உணர்த்த, அவளும் சான் சமயத்திக்குச் சிற்றன்னே என்பதை விளக்சிச் சமயத்தியின் துயருக்கிாங்கிள்ை. அப்பால் தமயந்தி, தன் மக்களைப் போய்ப் பார்க்க வேண்டு மென்று விடைகேட்க, அரசியும் அவளைச் சிவிகையிலேற்றிக் குண்டினபுரத்துக்சனுப்பினுள் வீமன் தன் குமாாக்கியைக் கண்டு மகிழ்ச்து சுவேதனுக்குச் சிறந்த பரிசில் கொடுத்தான்்.

மக்களைப் பார்த்து நெஞ்சம் செக்குருகி வாடுகின்ற சமயர் தியைக் கண்டு பொருமல், அவளது சாய், ளனைத் தேடி அறி யுமாறு பல தாகர்களே அனுப்ப வீமாகனை வேண்டினுள். அவனும் அப்படியே அனுப்ப, தாசர்களில் ஒருவன் மீண்டுவந்து 'அயோத்தியில் மனைவியைப் பிரிந்து வருக்திப் புலம்பும் ஒருவ னைக் கண்டேன்; அவன் இருதுபன்ன மன்னனிடம் தேர்ப்பாக ஒயிருக்கின்ருன்; அவன் செருப்பில்லாமலே சோறு சமைக்கின் முன்; அவன் பெயர் வாகுகளும்’ என்று சமயக்கியிடம் தெரி வித்தான்். தமயந்தி கேட்டுப் பிராமணனைப் பார்த்து மீண்டும் f இருதுபன்னனிடம் போய்,