பக்கம்:அறுவகை இலக்கணம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii "அத்தனையொத்துத்தலத்தோர்பளர்க்கும் அரசன்என்றும் வித்தகப் பேச்பேற்று வீதார் பொநிலையில் மேயமுனி முத்தம்ஓப்பான் அருளாற்செய்தது ஆந்தமிழ் முதுவகத்து எத்தகலோரையும் தேவரீதம் தேவர் எனச்செய்யுமே' (தமிழ் அலங்காரம் 96). இவ்வாறு கூறுவதாலேயே தமிழ்ச் சுவை அறியாத் தெய்வம் இருக்கமுடியாது எனத் தெளிவாகிறது (-பக்461) இத்தகு அரிய நூலுக்கு மரபு வழுவாமல் புத்துரை எழுகிப் பதிப்பித்திருக்கும் புலவர் ப.வே. நாகராசன் அவர்களைப் பெரிதும் பாராட்டுடுன்றேன். தமது வடமொழிப்புலமை+ தத்துவ சமய நூற்புலமை ஆகியவற்றுடன் தமிழ்ப் புைைமயைச் குழைத்து அவர் செய்திருக்கின்ற இவ்வுரை பல்லாத்தானும். சிறந்து விளங்குன்றமையை இந்தூலை ஓதுவார் அனைவரும் உணர்வர். இவ்வுரையாசிரியர், இயல்பாகவே கௌமார மடத்தின் தொடர்பும் ஈடுபாடும் கொண்ட சிறப்பால் மிகுந்த ஈடுபாட்டுடனும் உழைப்புடனும் இவ்வுரையைச் செம்மையாக்கி யுள்ளார். தாலுடன் இணைத்த அகராதிகள், சாத்துகள் முதலியன இத்தாலை மேறும் பொலிவு பெறச் செய்கின்றன. என்தால் அது மிசையாகாது. இவ்வுரையாசிரியர் தமக்குத் தெளிவில்ளாதவிடத்தில் நேர்மையாக (சான்று: புலமையிலக்கணம்: 139) 'இத்நூற்பா வில் இடம்பெற்ற வரவாறு விளங்கவில்லை' என வெளிப் படுத்தி, அவ்விடங்களிலெல்லாம் பிறரை ஆய்வு செய்யத்தூண்டி விருப்பது சிறந்த பதிப்பறமாகப் பாராட்டத்தகுவதாம். இப்பெரிய தூலைத் தமிழ்மொழியின் வாழ்வும் வளமும் கருதித் தோற்றுவிக்கப்பெற்ற தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிவேதில் பூரிப்படைகிறது என்றால் அது முற்றிலும் தருவதாகும். தமிழ்ப் பெருமக்களும் இந்தாளை வரவேற்று ஆய்வர் என நம்புகிறேன், 27-10-1990 சி. பாலசுப்பிரமணியன்,