பக்கம்:அலிபாபாவும் 40 திருடர்களும்.djvu/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

ஜில்ஜில் என்று ஆடிக்கொண்டு வாபொன் வண்டே ! கிட்டே வா பொன்வண்டே !

புல்புல்:- கொஞ்சிக் கொஞ்சிப் பேசவந்த கோமாளி ராஜா ! ......ஏ கோமாளி ராஜா ! கெஞ்சிக் கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா ! ..நீ செய்யாதே தாஜா !

புல்புல்:- சிட்டு என்றும் பட்டு என்றும் யாரை ஏய்க்கப் பாக்கறே? நீ யாரை ஏய்க்கப் பாக்கறே?

தெளலத்:- தட்டாதே என் சொல்லை தௌலத் உன்னை ஏய்க்கப் பாக்கல்லே ஹா..... உன்னை ஏய்க்கப் பாக்கல்லே

புல்புல்:- கட்டிக் கொள்ளுமுன்னே நம்பமாட்டா புல்புல்லே நம்பமாட்டா புல்புல்லே !

தெளலத்:- சின்னஞ்சிறு சிட்டே கொஞ்சம் கிட்டே வாயேண்டி! நீ கிட்டே வாயேண்டி ! சீமான் எந்தன் நெஞ்சைத் தொட்டுத்தாம் பாரேண்டி ! தொட்டுத்தாம் பாரேண்டி !

புல்புல்: - நம்பச்செய்து ஓடிப்போனா நானென்ன செய்வது! நானென்ன செய்வது !

தெளலத்:-


தெளலத்:- நல்லா யில்லே எந்தன் மேலே சந்தேகம் நீ கொள்வது ! வீண் சந்தேகம் நீ கொள்வது ! அல்லா மேலே ஆணையுன்னை நிக்காஹ் செய்வது (கொஞ்சி)