பக்கம்:அழகர் கோயில்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

310 அழகர்கோயில் லாடர் செய்த கூத்துகளை யாபேரும் அறிய நானுரைப்பேன் கும்பற் தனைநிறுத்தி களை மாசபைக்கே இறக்கும் வல்லபத்தைக் கோமானுந் தானறிந்து 100 பட்டரிட முரைத்து லாடர்களைப் பிடித்துப் பலிகொடுக்க வேணுமென்று தூங்குகின்ற பட்டரிடம் கேளிக்கைத் தாதனைப் போல் சாமியவர் வந்து நின்று தட்டியவரெழுப்பி பதினெட்டுப்பேர் லாடர் சுவாமியுட சன்ன தியில் வந்து இருக்கிறார் மறவுமை வைத்து மாயக் கவடமதாய் பதினாறு கும்பம் வைத்து களை இறக்கித் தன்பதிக்கு கொண்டு போக 105 எண்ணிப் பூசை பண்ணுகிறார் கேத்திர பாலனையும் ஈசான்ய பச்சைத் தோண்டியி லடைத்துக் மூலையிலே குடவரை வாசலுக்கெதிரே பாதாளத்தில் வைத்திருக்கிறார் உந்தனுட கண்ணுக்கு இது நாள்வரை ஒருவரும் தோற்றவில்லை ஆனதால் அவர்களை நீ பார்க்க வேணுமானால் அவசரமாய் நீ ஓடி சாதந் தனைச் சமைத்து ஆவி போகுமுன்னே தளிகை போட்டுக் 110 ஆவி லாடருக்கடித்து வேர்வையில் பொட்டு கதவடைத்தால் அழிந்துவிடும் அவர்களெல்லாம் தோற்றுவார் சேர்த்து அவர்களைப் பிடித்து பெரிய கோபுரவாசல் செல்வப் படிக்கொரு லாடன் தலையை வெட்டிப் புதைத்தால் பாரெங்கும் படியில் நிறுத்தி ஒண்டியாய் நீபோளால் அவர்களைப் கீர்த்தியுண்டாம் பிடிக்க உன்னால் முடியாது நாட்டுக்குத் தலைசியாம் வெள்ளியக்குன்றம் ஜமீன் நரசிங்கம் பட்டி நாட்டாமை அம்பலமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/317&oldid=1468195" இலிருந்து மீள்விக்கப்பட்டது