பக்கம்:அழகர் கோயில்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வெள்ளையத்தாதர் வீட்டுப் பட்டய நகல் ஓலை 379 42. காறிய காரரை விட்டு பிள்ளையவர்கள் இடத்தின் பேசியி வாக்கு வதிறாம் பன்ன சொல்லியி வெள்ளையதாதனும் வெள்ளை நாயன் அம்பலகாறனும் மகா மல்லா கோட்டை மே 43. வகை அம்பலகாறரை விட்டு பேசிக்க சொல்லி பேசிலிச்சு பட்டறய்யங்காற் புரத்தி பட்ட மூனு பேறுகளுக்கு மூனு பேற் சுருபதாளியளில் மூனுபேற் நட்டபலியும் அரமனைக்கி அப 44. தாறம் னூத்தியிருபதுபொன் தாண்டவறாயன் பின்னைக்கியி யாபிணை நூருபொன் கோட்டை அய்யன்பெருமாள் பிள்ளைக்கு யிருபதுபொன்-ஆக மூனுக்கு-யிரணூத்து நாற்பது பொன்னாக 45. த் தேறி பிள்ளையவருகளும் மல்லா கோட்டை மேளவகை அம்பல காற --- ளையும் அம்பலகாறருக்கு வெள்ளைய தாசனும் வெள்ளைய நாயன் அம்பலகாறனும் மாகநம்மிட உத்தரவுபடிக்கி 46. பெத்துக்கு கொண்டு-நம்மையும் தடைவிடுத்து பன்னிவிச்சு முன்னுக்கு நாமும் முன்னாலே பட்ட அய்யங்காற் வானரவீரன் மதுரையிலே வந்து இரங்கி முன்னுக்கு வெள்ளையதாதனைய் அ 47. எபிக்கு-தர்க்க கூட்டசிலவு-திருமாளிகைச் சிலவுகளைக் வேண் டியதுக்கு மெல்லாம் நாட்டாற்களை அளபிச்சு பணம் காசாவது தானியம் தவசம் மாவது சிலவு ஆகவேண்டிய-யாதுகளுக்கு யெல் 48. லாம் நமக்குள் வகைவிபரம இல்லையென்று தான்யிந்த முன் னுக்கு சிலவாக வேண்டியதுகளுக்கு யெல்லாம் பலிசை பந்தது யாயவாங்கிப் போட சொல்லியும் அந்த சிலவுகளு 49. க்கு கெல்லாம் ஒரு கணக்கு எளுத சொல்லியும் விபரம் கனக்கு எழுதியும் நாங்களும் திருவெங்கிடமுடையாரை ஒரு கணக்கை எளுதிவர சொல்லியும் அப்பால் யிந் 50. த வினையொலிந்தின பிரகு-யிந்த கனக்கிள் உள்ள படிக்கி கனக்கின் கூடியதை கையிக்கி பலிசையும் முதளும் குடுத்து விடுகோறோம் மென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/386&oldid=1468270" இலிருந்து மீள்விக்கப்பட்டது