பக்கம்:அழகு மயக்கம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 அழகு மயக்கம்

முருகன்: வசந்தாவைத் தவிர வேறு யாருக்கும் இன்ற

என் உள்ளக்கில் இடம் இல்லை.

விஜயன்: அவள் ளே க் கு உதகை புறப்படப்

போகிருள். பிறகு...

முருகன். யார் சொன்னது? அதெல்லாம் ஒன்றும் இல்லை.

அவள் என்னே விட்டுப் போகமாட்டாள். விஜயன் படம் முடிந்துவிட்டதா? முருகன். அநேகமாக முடிந்துவிட்டது. இன்.அ முடிப்பு மெருகு கொடுக்கப் போகிறேன். அவள் சற்று கேசத்தில் இங்கு வருவாள். விஜயன். அப்படியானல் நீ எல்லாம் தயார் செய். நான்

போய்வருகிறேன். நாளே மாலையில் சந்திப்போம்.

(வெளியே போகிருன். முருகன் பரபரப்புடன் ஏதோ செய்ய முயல்கிருன்.)

காட்சி நான்கு

அதே ஓவியச்சாலை. வசந்தா கின்று கொண்டிருக் கிருள். ஒவியம் தீட்டிக்கொண்டிருந்த முருகன் துரளிகை யைக் கிண்ணியில் எறிந்துவிட்டு எழுந்து அவளை நோக்கி மெதுவாக வருகிருன்: முருகன்: வசந்தா, படம் முடித்துவிட்டது. பொறுமை யோடு எனக்கு அதை எழுத உதவி புரிச்ச உனக்கு வந்தனம் கூற வேண்டாமா? வசந்தா: அக்த மாதிரி உபசாரம் அவசியமானல்

கூஅங்கள். முருகன்: உபசா வார்த்தை உன்னிடம் வேண்டியதில்லை என்பதை நான் அறிவேன். இருந்தாலும் ஒவியனுடைய கடமை அதுவல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/20&oldid=533798" இலிருந்து மீள்விக்கப்பட்டது