- അ క్ష : ; *7
jF, F T தாயம்மாள் அணி திருக்கிருன், வி படி பேசிக்கெ
粉 چه عی ہم 1 : இ . .
ഷ് & ه مه میه
இக் கொண்டு உட்கார்க் #ါ
கபிடிச் சுவரில் சாய்ந்த
தாயம்மாள் விஜயா, இனிமேலும் இக்கமாதிரி காலக் தள்ள முடியாது. கையிலிருக்க ஒன். இரண்டு கையும் விற். விட்டேன். குழங்கைக்கு ப. படியும் காய்ச்சல். பார்விக்க ஞ்சி வைக்கக் கொடு என்று ஆஸ்பத்திரி டாக்டர் சொல்கிரு.ர்.
விஜயா : ಕ್ಷTr கொஞ்சம் தருகிறேன்.
கொண்டுபோய்க் கஞ்சி வைக்துக் கொடு.
தாயம்மாள் : அம்மா, உன்னுலேதான் கான் ஏதோ இது
வ ைஉயிர் வைத்திருக்கிறேன்.
விஜயா : காயம்மா, உன் புருஷனைப்பற்றி என்னிடம் Qతామ్రుత్తే LT r அவன் என் உன்னே இப்படித் து சக்திவிட்டான் ?
தாயம்மாள் : அதைச் சொல்லி என்ன ஆகப்போகிறது?
விஜயா, நீ எதற்காகத் தினமுங் கேட்கிருய்?
விஜயா : சொன்னுல் உனக்கு ஒர் உதவி செய்யலா
மென்று இருக்கிறேன். சொல்லமாட்டாயா?
தாயம்மாள் : அதைச் சொன்னுல்தான் உதவி செப்
வாயோ?
விஜயா இல்லை காயம்மா, அதைத் தெரிந்துகொள்ள எனக்கு ஆசையாக இருக்கிறது. நீ இவ்வளவு கல்ல வளாக இருக்கிருய். அவன் எதற்காக உன்னே ஒட்டி விட்டான் என்று என்னுல் கிக்னக்க முடியவில்லையே! அவனைப்பற்றி நீ ஒருநாள் கூடக் கடுமையாக ஒரு வார்த்தை சொல்லக் காணுேம்.