பக்கம்:அழகு மயக்கம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கணம் 簿

ஹுமாயூன் : எனக்கு இப்பொழுதி சக்யம் பெ. தாகத் தோன்றவில்லை. கான் கொடுத்த வாக்கைக் காப்பாத்தவேண்டும். தேசத்தை இழந்தால் மமபடியும் முயன்ம் அதை மீட்கலாம். ஆனல் வாக்கை இன்து விட்டால் மறுபடியும் அதைப் பெற முடியாது.

சேளுதிபதி கங்கணத்தைப் பெற்றதல் ஆபத்தில் உதவ வேண்டுமென். நீங்கள் புறப்படுகிறீர்கள். ஆனல் உலகம் இதை வேறு விதமாகக்கான் கினைக்கும்.

ஹுமாயூன் : சேகுதிபதி, நீ கூறுகிற காரணங்கண் யெல்ல்ம் கான் கன்முக அறிவேன். அவற்றை இயல் லாம் சீன ஆலோசித்தித்தான் இந்த முடிவுக்கு வந்திருச் கிறேன். இனி கர்ன் அதை மாற்றப்போவதில்&.

சேகுதிபதி. பாதுஷா, தங்கள் ஆக்ஞை.

ஹாமாயூன் : இங்கே வெற்றி கிடைக்கால் அது உன்னு: டைய சாமர்க்கியத்தால் கிடைத்ததாகவே இருக்கும் அதை மனத்தில் வைத்த்ப் போ ைகடத்து. தோல்வி பென்ருல் எனக்கு உடனே தெரிவி. ஹமீதாவைப் பக்திசமாக எக்த ராஜ்யத்திலாவதி ஒப்படைக்கவேண் டும் அல்லவா ?

சேனதிபதி (மிடுக்கோடும் உறுதியோடும்) என் உயிச் உள்ளவன. அக்த கிலேமை ஏற்படாமல் கான் பாது

காக்க முயல்வேன்.

ஹாமாயூன் அதுதான் உண்மையான விசனுக்கு லட்ச ணம். உன்மேல் எனக்குப் பூரண கம்பிக்கை இருக் கிறது. இருந்தாலும் நான் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. சேனதிபதி, உடனே சென்று குதி சைப் படையை அனுப்பு. கான் புறப்பட இப்பெல்

முதே தயார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/83&oldid=533861" இலிருந்து மீள்விக்கப்பட்டது