శ్రి 啤懿 மயக்கம்
விாதுவன் : வாருங்கன் மோகன். உங்கக்ாப் பார்த்துப்
பல வருகங்கள் ஆகின்றன. நீங்கள் லக்து சொம்ப
காழிகை பாகிறதேர் வாருங்கள், சாப்பிட்டுக்கொண்டே பேசுவோம்.-லலிதா, சிற்.அண்டி எடுத்து வை. {லலிதா பரிமாறுகிருள்.}
மோகன் : பார்த்து ரொம்ப காலம் ஆகிறது. உங்கள் கல் பாணத்திற்குப் பிறகு ஒரு முறையே இரண்டு முறையோதான் சக்திக்க முடிக்கது. மாதவன், உங்கள் ஆராய்ச்சிகனெல்லாம் இன்னும் கடக்கின்றன அல்லவா? இப்பொழுது என்ன ஆராய்ச்சி செய்கிறீர்கள்?
மாதவன் : இப்பொழுதா? அத்தாக்க உள்ளத்தைப் பற் றிப் புதியதோர் அபிப்பிாயம் எனக்கு ஏற்பட்டிருக் கிறது. அதைப்பற்றி மேற்கொண்டு சோதனைகள் செய்து வருகிறேன்...ம்...அது இருக்கட்டும். உங்கள் விஷயத்தைப் பேசலாம். உங்கள் காடகங்கள் எல்லாம் மிக கன்முக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
மோகன் : நீங்கள் கேள்விதான் படுவிர்கள். நீங்களே பார்த்து அபிப்பி சாயம் சொன்னுல்தானே எனக்கு சக்தோஷமாக இருக்கும்?
மாதவன் : அதெற்கென்ன, வருகிறேன். மோகன் : இப்பொழுது சொல்லுவீர்கள். பிறகு உங்க
ரூக்கு ஞாபகமே இருக்காது.
மாதவன் : இல்ல். இல்லை. அவசியம் வருகிறேன். லலிதா,
- 4 س. بين. ጏ : - **, wo سه تا سیاه * *
சீ எனக்கு ஆக, படுத்து. சான் ஒரு காளேக்கு கிச் சயமாக வருகிறேன்.
லலிதா : (பரிமாறிக்கொண்டே) ஆகட்டும் அப்பா. மிஸ் டர் மோகன் கடிக்கும் காண்டவம்' என்ற நாடகம் மிக சன்மூச இருக்கிறதசம்,
மாதவன் : அப்படியா? அதையே பார்க்கலாம்.