இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
104 அழியா அழகு
அணியிழை மயிலோடும்
ஐயனும் இளையோனும்
திணிமரம் கிறைகானில்
சேணுற கெறிசென்ருர்.
(பணிமொழி - பணித்த சொல். பருவரல் இகவா தான் - துயரம் நீங்காதவன். அணியிழை மயில் - சீதை. திணிமரம் - செறிந்த மரங்கள் 1
இராமன் கட்டளைக்கு அடங்கித் தீராத ஏக்கத்துடன் குகன் கின்று விட்டான், இராமன் தன் காட்டு வாழ்க்கை யின் முதல் அத்தியாயத்திலேயே ஒரு தம்பியைப் பெற்று அவனுடைய சிறந்த அன்பினே உணர்ந்து கொண்டான்.