பக்கம்:அவள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மா 15


"அட நீ எப்போ வந்தே?”

இப்போ எனக்கு நன்றாகப் புரிந்தது, அம்மாவுக்கும் அவள் செடிகளுக்குமிடையே பாஷை.

கண்ணிர் மறைத்தது.

தலையைக் குனிந்துகொண்டு, சாமர்த்தியமாக வெளியேறி விட்டேன்.

உலகத்துக்கெல்லாம் ஒரே தொப்புள் கொடி.

அம்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/59&oldid=1496229" இலிருந்து மீள்விக்கப்பட்டது