இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
106
- பெண் : வெத்தலை பாக்கு வச்சு-விருந்தை
- வீட்டிலே கூட்டி வச்சு-தாலி
- கட்டி என் கைபுடிச்சு கலந்திட வேண்டும்!
- ஆண் : குத்து விளக்கு வச்சு-குலுங்கும்
- மெத்தையில் பூவிரிச்சு-இனிக்கும்
- வித்தையெல்லாம் படிச்சு சுகம் பெற வேண்டும்.
- பெண் : காலாட மேலாடக் கையாட முகம் சிவக்கும்!
- ஆண் : என் கைகளில் உன் பூவுடல் மிதக்கும்.
- (மழை)
தேர்த் திருவிழா-1968
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா