இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
148
- சாரங் : எண்ணமே ஒன்று ஆனதால்-இணை
- இல்லாத ஆனந்தம் தோணுதே!
- கனகா : இன்பமோ அன்றி துன்பமோ-எது
- நேரினும் நாம் பங்கு கொள்ளுவோம்!
- சாரங் : அன்றில் போல் பிரியாமலே-நாம்
- இன்று போலென்றுமே வாழுவோம்!
- (கண்களால்)
- இன்று போலென்றுமே வாழுவோம்!
சாரங்கதரா-1958
- இசை : G. ராமநாதன்
- பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா