பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஒளி

I

இரவுக்கு ஆயிரம் கண்கள்,

ஆனால் பகலுக்கு ஒன்றே!

ஆயினும் சூரியன் மறைந்தால்,

உலகத்தில் ஒளி இல்லையே !

II

அறிவுக்கு ஆயிரம் கண்கள்,

ஆனால் நெஞ்சுக்கு ஒன்றே !

ஆயினும் அன்பு மறைந்தால்,

வாழ்வில் ஒளி இல்லையே!


போர்டில்லன்

18