பக்கம்:ஆசிய ஜோதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 ஆசிய ஜோதி இந்நாள் வரையிலும் எவருமே அறியாப் புலமை மிக்க புரோகிதன் ஒருவன். எழுந்து நின்று, யாவரும் கேட்க, புரோகிதன் கூறுதல் வேறு 'உயிரைக் கொன்றிடவே -முயலும் ஒருவ னுக்கு அந்த உயிரின் மேலேதும் - உரிமை 16- உண்டோ? கூறும் ஐயா/ 17 உயிரைக் காப்பவனே- என்றும் உயிர்க்கு உடையவனாம்; அயர்வு வேண்டாம், ஐயா!-இதுவே அறநூல் விதி ஐயா! 18. இன்னும் வீண்வாதம் -பேசி இருப்பதேன்! ஐயா! அன்னம் சித்தார்த்தன்-பொருளாம் ஐய மில்லை, ஐயா' வேறு என்று நீதி எடுத்துண ரச்செய்து மன்றி லிருந்து மாய் மாக மறைந்து போயினன்; மறையும் அந்நேரம், பையர வொன்று பதுங்கி அவ்வழி 19 ஊர்ந்து செல்வதை ஒருவன் கண்டனன், இற்சில காலை தேவரும் இந்த வடிவந் தாங் வருவதுண்டு என்பரால்! யாதோ உண்மை? யாவரே அறிவார்? 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/27&oldid=1501128" இலிருந்து மீள்விக்கப்பட்டது