பக்கம்:ஆடும் தீபம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதுமையான இந்த நாவல்

தனி யொருவரால் புனைந்து எழுதப் பெற்றதல்ல. அல்லது ஒருவருடைய கருத்தை மையமாகக் கொண்டு பலர் எழுதியது மல்ல ,

ஒருவர் கதையைத் தொடங்கினார்.

மற்றும் பலர் கதையை அவரவர் கருத்தோட்டத்தின்படி வளர்த்தார்கள்.

கடைசியாக இம் மாதிரி முறையில் ஒருகதை நிறைவு பெற்றால் எந்த அளவு சிறப்புப் பெறும் என்று நினைத்துப் பார்த்து வழி வகுத்த நண்பர் திரு பூவை. எஸ். ஆறுமுகம் அவர்கள் முடித்துள்ளார்கள்.

பதினொரு கதை மன்னர்கள் இந்தக் கதாபாத்திரங்களுடன் ஒன்றிப் பழகி உயிரூட்டி யிருக்கிறார்கள்.

ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சிறப்புடன் திகழ்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/7&oldid=1470885" இலிருந்து மீள்விக்கப்பட்டது