இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
படிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் சிறந்த நாவலாக பரிமளித்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லுகிறோம்.
இந்தப் புது முறையான நாவலை எழுதிச் சிறப்பித்த எழுத்துலகச் சிற்பிகளுக்கும் 'உமா' பத்திரிகை உரிமையாளர்களுக்கும் சிறப்பாக இந்நூலைப் பதிப்பிக்கத் தந்த பூவை.எஸ். ஆறுமுகம் அவர்களுக்கும் எங்கள் நன்றி என்றும் உரியதாகும்.
வீர. சிவராமன்