இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
த8லவனது புண்களைக் காப்போமாக என்று கூறுவதாக அமைந் துள்ளது, புறப்பொருள் வெண்பாமாலை காட்டக் கூடிய இலக் கணத்திற்கு இப்பாடல் பொருந்துவதாகத் தெரியவில்லை. தொல்காப்பியத்தில் காஞ்சித்திணையில் பேசப்பட்ட கையறுநிலை முதலிய துறைகள் புறநானூற்றில் பொதுவியல் என்ற திணையில் வந்தமையால் இவ்விடத்தில் அவற்றைச் சேர்க்கவில்லை. தொல்காப்பியர் வகுத்த காஞ்சித்தினை துறை கஅளயும் புறநானூற்றில் காஞ்சித்திணையில் வந்துள்ள பாடல் களையும் அடிப்படையாகக் கொண்டே இக்கட்டுரை வரையப் பெற்றது . 76